siruppiddy

7/7/16

இலங்கை அரசு பிரபாகரனை அழிக்க முடியாது! ஏனெனில்?

தலைவர் பிரபாகரனை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்தாலும், பிரபாகரனது எண்ணங்களையும், சிந்தனைகளையும் அழிக்க முடியாமல் திண்டாடுகிறது என்பது கசப்பான உண்மையாகும்! எங்கோ ஒரு குட்டித்தீவில், தனது மக்களுக்காக போராடிவந்த பிரபாகரனை ௲ உலகறிய வைத்தது மட்டுமல்லாமல், அவரது எண்ணங்களையும் உலகம் முழுக்க பரப்பவைத்திருக்கிறது இலங்கை அரசு.
பிரபாகரனை அழிக்க யாராலும் முடியாது! – காரணம் அவர் ஒரு தனிமனிதர் அல்ல!
விடுதலையை வேண்டிநிற்கும் பலகோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த திரட்சியே பிரபாகரன்!!
தமிழர்களின் சேவகனாகி
தமிழர்களின் தொண்டனாகி,
தமிழர்களின் தளபதியாகி,
தமிழர்களின் தலைவனாகி,
தமிழர்களின் பலமாகி, |
தமிழர்களின் கவசமாகி,
தமிழர்களின் மணிமகுடமாகி
அடக்கி ஒடுக்கப்பட்டு
முடங்கிச் சருண்டு கிடக்கும்
உலகத் தேசிய இனங்களுக்கு
உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி
பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும்
ஒரு பெயராகிவிட்டது பிரபாகரன்!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக