siruppiddy

30/4/13

அரசுக்கு சாபம் கொடுத்த வீர ?

தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்ட நில அபகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தமிழர்களால் பல எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் வலி. வடக்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட வயதான வீரத் தமிழச்சி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளித்தார். தனது நிலத்தினையும், வீட்டையும் சிறிலங்கா இராணுவத்தினர் சுவீகரிக்கவிருப்பதினை எதிர்த்து தாய்...

29/4/13

ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,

ஈழத்தை வைத்து இவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்று எம்மை குற்றம் சாட்டினார்கள். இன்று எல்லா அரசியல்வாதிகளும். ஈழத்தைப் பற்றித் தான் பேசுகின்றனர். ஆனால் ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல. அவசியம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் இயக்குனர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் பரதேசி பட இயக்குனர் பாலா, ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோருக்கு பாராட்டு விழா வடவள்ளி பஸ் நிலையத்தில் நடந்தது. நாம் தமிழர் கட்சியின் மாநில...

விடுதலைக்கான மூன்றாவது கட்டப் போராட்டம்:

இப்போது நடப்பது ஈழ விடுதலைக்கான மூன்றாவது கட்ட போராட்டம். ராஜபக்சவுக்கும் அவனது கூட்டாளிகளூக்கும் தண்டனை வாங்கி கொடுப்பதும், ஈழத்திற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் மூன்றாவது கட்டப் போராட்டம். இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.சென்னை தியாகராஜ நகரில், தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்பு சார்பில்  நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார்.மாணவர்கள்...

28/4/13

ஓடிய இடமெல்லாம் அடி' ,,வாங்கியன் ,,

தமிழன் ஓடிய இடமெல்லாம் அடி வாங்கினான்... தமிழன் மலேசியாவில் அடி வாங்கினான் !ஓடினான் தமிழன் பர்மாவில் அடி வாங்கினான்…! ஓடினான் தமிழன் அரேபியாவில் அடி வாங்கினான்…! ஓடினான் தமிழன் மும்பை, பெங்களூரியில் அடி வாங்கினான்…! ஓடினான் தமிழன் தென் ஆப்பிரிக்காவில் அடி வாங்கினான்…! ஓடினான் தமிழன் கேரளாவில் அடி வாங்கினான்…! ஓடினான் இப்படி போன இடமெல்லாம் அடி வாங்கிய தமிழன், ஒரே இடத்தில் மட்டும்தான் திருப்பி அடித்தான் அதுதான்...

27/4/13

உயர் நீதிமன்ற நீதிபதியாக,,,,

  ரோஹினி பெரேரா மாரசிங்க மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.ரோஹினி மாரசிங்க நியமனம் உயர் நீதிமன்ற நீதிபதியாக ரோஹினி பெரேரா மாரசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று அலரி மாளிகையில் நியமனம் பெற்றுக் கொண்டார...

20/4/13

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கைது//,,

பாகிஸ்தான் மாஜி அதிபர் முஷாரப் கைது செய்யப்பட்டு, இஸ்லாமாபாத்தில் இரண்டு நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், 99ம் ஆண்டு, பிரதமர் நவாஸ் ஷரீப் அரசை கவிழ்த்து விட்டு, ஆட்சியை கைப்பற்றினார்.2008ல், நடந்த தேர்தலில் இவர் தோல்வியடைந்ததால், பதவியிலிருந்து விலகினார்.போதிய பாதுகாப்பு கொடுக்காத காரணத்தால், பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டதாக, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, 2007ல் தலைமை நீதிபதி...

19/4/13

குண்டுவெடிப்பு: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்,,,,

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடந்த மாரதான் போட்டியில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒரு தீவிரவாதி போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியானான். இன்னொரு நபரான அவனது தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த இருவரும் செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களது பெயர் தமேர்லான் சர்னயேவ் (26), ஷோக்கர் (19). இருவரும் கல்வி பயில சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள். இருவருக்கும் அல்கொய்தாவுக்கும் தொடர்பிருக்கலாம்...

திட்டமிட்டு அழித்த அமெரிக்கா அதிர்ச்சி ?,,

அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கை மீதான மேலாதிக்கத்திற்காக தமிழ் ஈழத்தை எதிர்த்தே வந்துள்ளது. விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி – தமிழ் ஈழத்தைக் கைவிடச் செய்து – அவர்களைக் கொண்டு இலங்கை அரசைத் தமக்கு அடிபணிய வைக்கும் தந்திரத்தை அமெரிக்கா மேற்கொண்டது. அதற்காகத்தான் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்து அவர்களுக்கு சர்வதேச ரீதியான நிதி உதவிகளையும், ஆயுத உதவிகளையும் தடைசெய்தது. இலங்கைக்கு தனது அடிவருடி இஸ்ரேல் அரசு மூலம் ஆயுதங்கள் வழங்க உதவியது. இறுதி யுத்தத்தில்...

18/4/13

ஒபாமாவுக்கு விஷ கடிதம் அனுப்பிய மர்ம ??

அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு விஷம் தடவப்பட்ட கடிதம் வந்தபடி உள்ளது.மிசிசிபியை சேர்ந்த ரோஜர்வில்சன் என்ற செனட் உறுப்பினருக்கு விஷம் தடவப்பட்ட கடிதம் வந்தது. அதில் ரெசின் என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருந்தது. அதேபோன்ற கடிதம் ஜனாதிபதி ஒபாமாவுக்கும் மிசிசிபியை சேர்ந்த நீதிபதி ஒருவருக்கும் வந்தது. இவற்றை கைப்பற்றி பொலிசார் விசாரணை நடத்தினார்கள். இதை யார் அனுப்பியது என்று விசாரித்ததில் முக்கிய தகவல்...

14/4/13

போராட்டம் விஸ்தரிக்க​ப்படுகின்ற​து: பிரித்தானிய ?

பிரித்தானிய தமிழர் பேரவை தளராத நம்பிக்கையுடன் செயற்படுவதற்கு ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களை ஒன்று திரட்டி, புலத்தில் முழுமையாக மக்கள் பங்களிக்கும் பங்குபற்றல் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டமாக இதனை முன்னெடுக்க வேண்டுமென்ற மூலோபாயத்துடன் செயட்பட்டுவருகின்றது. இதனடிப்படையில் தமிழ் மக்கள் செறிவாயுள்ள பிரதேசங்களை அடையாளங்கண்டு அந்தந்த பிரதேசங்களில் உள்ளூர் தமிழர் பேரவைகளை அவ்விடத்து மக்களே தெரிவு செய்யும் வண்ணம் தனது கட்டமைப்பை ஆழமாக விஸ்தரித்தது இந்த...

12/4/13

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும்...

புலிகளும் அமெரிக்காவும் ஒன்றுசேரவேண்டும்?:

விக்கி லீக்ஸ் தகவல் ! இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தீவிரவாத முஸ்லீம்களை அடக்க, புலிகளும் அமெரிக்காவும் ஒன்றுசேரவேண்டும் என்று, அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு தகவல் அனுப்பியுள்ளது. 2002ம் ஆண்டு நவம்பர் 14ம் நாள் அனுப்பப்பட்ட பாதுகாப்பான கேபிள் செய்தியையே விக்கி லீக்ஸ் தரவுகள் தற்போது வெளியிட்டுள்ளது. அக் காலகட்டத்தில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதர அதிகாரியான ஆஷ்லி வில்ஸை சந்தித்த நபர் ஒருவர், கிழக்கில் உள்ள சில முஸ்லீம்கள் ஆயுதம் ஏந்த தயாராக...

9/4/13

முகாமில் கோட்டபாய செய்த கொலைகள்: சாட்சியாக மாறிய ?

ரெட் பானா என்னும் சித்திரவதை முகாமில் 1989ம் ஆண்டு கோட்டபாய புரிந்த கொடூரங்கள் மெல்ல மெல்ல சிங்களவர்கள் வாயிலாக வெளிவர ஆரம்பித்துள்ளது. இம் முறை தமிழர்கள் எவரும் குற்றஞ்சாட்டவில்லை ! மாறாக சிங்களத் தாய் ஒருவர் தனது வாக்குமூலத்தை கண்ணீர் மல்க பதிவுசெய்துள்ளார். இச் செய்தியானது பல சிங்கள ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. சமீபத்தில் மாத்தளை என்னும் இடத்தில் வைத்தியசாலை கட்ட அத்திவாரம் தோண்டும்வேளை அங்கே புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது....

10 வருடமாக தலையில் துப்பாக்கிச் சன்னத்தோடு இருந்த

லண்டனில் கடந்த 2001ம் ஆண்டு முதல் வசித்துவந்த ராமச்சந்திரன் சிவகுமார் என்னும் போராளி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் திடீரென மரணமடைந்தார். 41 வயதுடைய சிவகுமார் என்னும் இப் போராளி 13 வருடங்களாக புலிகள் அமைப்பில் இருந்து போராடியுள்ளார். அவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் , பின்னர் பிரித்தானியா வந்து தனது மனைவி மற்றும் மகளுடன் ஹம்ஸ்டட் நகரில் வசித்துவந்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் நாள் அவர் குழிக்கச் சென்றவேளை, மயக்கமடைந்து...

மாதாவின் பாடல் காணொளி ,,

  சூரிச் அருள் தாய் பெலன் பேர்க் மாதாவினஅருள் ஆசி வேண்டி இந்த பாடல் காணொளி வடி வாக வெளியீடு அனைவர்க்கும் சமர்ப்பணம்,,,,,, ...