siruppiddy

27/2/14

பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நிபுணர்கள் குழு

இலங்கைக்கு எதிராக எதிர்காலத்தில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை கண்டறிய பொருளாதார நிபுணர்களை கொண்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 6 அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, டியூ.குணசேகர, நவீன் திஸாநாயக்க, ராஜித சேனாரட்ன, ரெஜினோல்ட் குரே, திஸ்ஸ விதாரண ஆகிய அமைச்சர்கள் தயாரித்துள்ள அறிக்கையில் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர். பொருளாதார தடைகளை...

25/2/14

இந்தியாவுடன் பேச வேண்டியுள்ளது – சுரேஸ் பிறேமச்சந்திரன்

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக, இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டும் என்றும், அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலும் புதுடெல்லி செல்லும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திருட்டுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்தும். வரும் 3ம் நாள்...

9/2/14

திருப்பதியில் தரிசனம் பெறும் ஜனாதிபதியின் பாரியார்

சிராந்தி ராஜபக்ஷ நேற்று மாலை 4 மணிக்கு திருமலைக்கு சென்றார்.திருமலையில் ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், 5 மணிக்கு திருமலையில் உள்ள ஆந்திர மாநில கைவினை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை மையமான லேப்பாக்சிக்கு சென்று இந்திய கலாச்சார உடையான புடவைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினார். இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.அவர் கடைக்குள் இருக்கும் வரை வேறு வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர் தங்கியுள்ள...

6/2/14

குண்டுமீட்கப்பட்டது திருமலையில்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு  கடற்கரைக்குபின் புறமாக முப்பது கிலோநிறை கொண்ட குண்டு  ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.   இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு  முப்பது கிலோநிறை கொண்டது.  நான்கு அடி நீளம் கொண்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர். இலங்கையில் இவ்வாறன குண்டு இதுவரை காலமும் பாவிக்கப்படவில்லை என்று கடற்படையினரும், இராணுவத்தினரும் தெரிவிக்கின்றனர்.   அந்த...