siruppiddy

27/11/14

தமிழரை தலை நிமிரவைத்த காவிய நாயகர்கள் மாவீரர்கள்

அவர்கள் கல்லறைக்கு மலர்கொண்டு செல்லும் நேரம் வருகிறது இதையாரும் மறக்கமாட்டார்கள் அவர்களை நாங்கள் மறந்தால்தானே நினைப்பதற்கு, எமது நெஞ்சமதில் ‌தெய்வமாய் குடி கொண்ட நினைவை மறப்போமா..? எமது வாழ்வுக்காய். எமது இன உயர்வுக்காய். தங்கள் உளிர்களை துச்சமென மதித்து களமாடி. கரும்புலியாகி. தற்கொடைவீரனாகி. தரணியில் எவரும் செய்ய முடியாத தியத்தை செய்த எமது வீரரை எத்தனை தடைகள் பத்தாலும் எதிரியின் அச்சுறுத்தலுக்காய் எமது தெய்வங்களை வணங்காதிருப்போமா ….? இங்குஅழுத்தவும்...

25/11/14

சுவரொட்டிகளுடன் யாழில் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீரசிங்கம் சுலக்ஷன் என்பவரே பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். புத்தூர் சந்தியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் சயந்தனின் வீட்டுக்கு அருகில் வைத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மாவீரர்...

23/11/14

அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஆலோசனை!

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பது தொடர்பாக, அரசாங்க உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஆளும்கட்சியின் பெரும்பாலானோர் ஆதரவு வழங்குவதை அடுத்தே இது குறித்து ஆராயப்படுகிறது. மைத்திரிபால சிறிசேனவின் கட்சி பொதுச்செயலாளர் பதவி, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சுகாதார அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார். இந்தநிலையில் ஜே.ஆர் ஜெயவர்த்தன, ஜனாதிபதி...

17/11/14

வலி.வடக்கை சுவீகரிக்க இராணுவம் சதி!

எடுபிடிகள் சகிதம் வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையினில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமினில் தங்கியுள்ள மக்களிற்கு அவர்கள் குடியமர்ந்த காணிகளை பகிர்ந்தளிக்க இலங்கை இராணுவம் முன்னெடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வலி.வடக்கினை நிரந்தரமாக ஆக்கிரமிக்க ஏதுவாக இடம்பெயர்நத நிலையில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களிற்கு அவர்கள் தற்போது குடியமர்ந்துள்ள காணிகளை பகிர்ந்தளித்து அவர்களது வாய்களை மூடிவிட இலங்கை அரசு முற்பட்டுள்ளது.அவ்வகையில்...

6/11/14

சிங்களமயமாகின்றது! கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி "லங்கா பட்டண" என பெயர் மாற்றம்!

இதிகாசங்களின்படி இராவணனால் உருவாக்கப்பட்ட கோணேசர் கோவிலுடன் வரலாற்றுத் தொடர்பு கொண்ட இவ்வெந்நீர் ஊற்று தற்போது பௌத்தம் சார்ந்து மாற்றம் கண்டு வருகின்றது. அத்துடன் அண்மையில் இருந்த சிவன் கோவிலும் வில்கம் விகாரையாக மாற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்மக்கள் வழிபட்டுவந்த ஒரு கட்டிடத்தின் மூலையில் இருந்த சிவன்-பார்வதியின் வழிபாடும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கான புதிய வரலாறும் பிக்குவினால் சிங்களத்தில்...

5/11/14

கொரிய தூதுவர் யாழ். வந்தார்

கொரிய நாட்டின் உயர் ஸ்தானிகர் வோன் சம் சங் அவர்கள் நேற்று யாழ். மாவட்டத்திற்கு முதல் தடவையாக விஜயம் செய்தார். இந்தப் பயணத்தில் மாவட்ட அபிவிருத்தி திட்டங்களை கேட்டறிந்து கொண்டதுடன் கொரிய நாட்டின் மூலமாக மொழிக்கற்கை நெறியினை வளப்படுத்துவதற்கும் அதனூடாக இலங்கையின் வடமாகாணத்தின் சிறந்ததொரு மாகாணத்தினை கட்டியெழுப்புவதற்கும் கொரியநாடு மேற்கொள்ளுவதற்கான செயற்பாடுகள் குறித்தும் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கேட்டறிந்து கொண்டார். மேலும்...