siruppiddy

31/3/15

நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படை வீரர்கள் விசாரணை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜின் கொலை குறித்து தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பில் மூன்று கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் கப்பம் பெறல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்திருப்பதாக காவற்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.தற்போது அவர்கள் மூன்று பேரும் தடுத்து வைக்கப்ட்டு...

29/3/15

மக்களின் உரிமை ந்த இடங்களில் குடியேற்ற கோருவது???

தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்ற வேண்டுமென தமிழ் மக்கள் கோருகிறார்கள். அப்படி கோருவதற்கு அவர்களிற்கு நூறுவீத உரிமையுள்ளது. பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாத வகையில் சொந்த நிலங்களில் அவர்களை எப்படி மீள்குடியேற்றுவதென்பதற்கு பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும். இப்படி யாழில் வைத்து பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுரை கூறியுள்ளார்  பிரதமர் ரணில் விக்கிரசிங்க. பிரதமரின் யாழ் விஜயத்தின் இறுதிநாளான நேற்று பாதுகாப்பு தரப்பினரை சந்தித்தார்....

24/3/15

மீள்குடியமர்வு மந்தகதியில் அமைச்சர் குற்றச்சாட்டு..

காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கை அரசால் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா குற்றஞ்சாட்டியுள்ளார். காணிகள் கையளிக்கும் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த விடயம் துரிதப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரி தலைமையில வளலாயில் காணிகளை மீள கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்...

20/3/15

48 மணிநேரதிற்குள் விசாரிக்கும் சட்டத்துக்கு கூட்டமைப்பும் ஆதரவு

சந்தேகநபர்களை 48 மணி நேரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய வழிசெய்யும் குற்றவியல் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், அந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் நேற்று நடத்தப்பட்டது. இதன்படி இந்த பிரேரணை 53 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெயர்கூறி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 53 உறுப்பினர்கள்...

16/3/15

கோத்தா முகாம் பற்றிய ஆதாரங்களை வழங்கத் தயார்:அதிரடி அறிவிப்பு!

  சாட்சியங்களிற்கு உயிர் உத்தரவாதம் கொடுத்தால் திருகோணமலை கோத்தா முகாம் தொடர்பான ஆதாரங்களை வழங்க தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். யாழ்ப்பாணம் வளலாய் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து பேசிய சமயத்தில் ஊடகங்களிடம் இதனை சுரேஷ் தெரிவித்துள்ளார். “முன்னாள் ஜனாதிபதியின் ஊழல் தொடர்பாக, மற்ற அமைச்சர்களின்...

15/3/15

விக்கினேஸ்வரன் ரணிலின் கருத்திற்கு கண்டனமும் எதிர்ப்பும்!!!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொள்ளும் உரிமையுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்த கருத்திற்கு வடமாகாணமுதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளியிட்டுள்ளதாக இந்தியாவின் சிஎன்என்- ஐபிஎன் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் விஜயத்தின் பின்னர் சிஎன்என்- ஐபிஎன்னிற்கு விசேடமாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறன கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக...

12/3/15

ஜெயில்களில் உள்ள 86 தமிழக மீனவர்களும் விடுதலை

 பிரதமர் மோடி பயணத்தை முன்னிட்டு சிறிசேனா உத்தரவு .இலங்கை ஜெயில்களில் உள்ள 86 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். கைது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 86 பேரை கடந்த மாதம் 26–ந் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இரண்டு குழுக்களாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளனர். உத்தரவு இந்நிலையில்,...

4/3/15

கோரிக்கைகளை நிராகரித்த மனித உரிமை பேரவை தலைவர்

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு கோரி பல அமைப்புகள் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளன.இருந்த போதிலும் ஐ.நா மனித உரிமை பேரவையின் தலைவர் ஜோகிம் றகர் அந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.மன்னார் மறை மாவட்ட ஆயர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கொழும்பில் இயங்கும் பிரதான அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கையை...