siruppiddy

27/4/16

ஆரம்பம் தமிழீழ வைப்பகத்தின் தங்கநகை புதையல் மீட்கும் நடவடிக்கை !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் நில அகழ்வு நடவடிக்கையில் இன்று 4.00 மணியளவில் இருந்து ஈடுபட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் இயங்கிவந்த தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவு வீதி, லூத்மாதா சந்தியில் உள்ள இரண்டாம் காணியில் 2009ம் ஆண்டு வரை செயற்பட்டு  வந்துள்ளது. குறித்த இடம் இராணுவக் கட்டுப்பட்டிற்குள் வரும் முன், குறித்த செயலகத்திற்கு முன்னே...

23/4/16

தேசியத்தலைவர் வியந்து பாராட்டிய என்னையும் விஞ்சிய போராளி?

தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, “என்னையும் விஞ்சிய போராளி” என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந்தான். அவன் யாரெனத் தெரியுமா உங்களுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!”. உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு...

16/4/16

துறைமுக அபிவிருத்தி திட்டத்தில் ஐ.தே.க.வின் முக்கியஸ்தர் இரகசிய 'டீல்' :

கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை மீள சீனாவிடம் கையளிப்பதற்காக ஐ.தே.க. முக்கியஸ்தர் ஒருவர் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பணமாக பெற்றுக் கொண்டுள்ளார் என இன்று சபையில் குற்றம் சாட்டிய ஐ.ம.சு.முன்னணி எம்.பி மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. மஹிந்த ராஜபக்ஷ சம்பூர் உடன்படிக்கையை இந்தியாவுடன் கையெழுத்திட்டது பிழையென்றால் ஏன் அந்தப் பிழையை நீங்கள் தொடருகின்றீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.  பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மின்சார நெருக்கடி...