siruppiddy

19/12/15

ஐீ.ரி.வி நேரலை: மாவீரர்நாள் 27.11.2015 அறிவிப்பாளரான முல்லைமோகன்

யேர்மன் டோட்மூண்ட் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வை ஐீ.ரி.வி நேரலை செய்திருந்தது, அதன்போது அதைதொகுத்து வழங்கியவர் யேர்மனியில் சிறந்து விளங்கும் அறிப்பாளரான மணிக்குரல்தந்த முல்லைமோகன் அவர்கள் அந்த நேரலையின் ஒருங்கிணைப்பு ஐீ.ரி.வியின் யேர்மன் கலையகப்பொறுப்பாளர் சிவலிங்கம்  அவர்கள், இதற்கான சற்லைற் இணைப்பு படப்பிடிப்புகளை டோட்முண்ட M.S விடியோ செ ய்திருந்தது ஒளிப்பதிவாளர்களாக சக்தி அவரின் இருமகன்கள் ஓபகவுசன் ரூபன், கபில் என இணைந்து சிறப்பானது...

10/12/15

இ,கவிமகளின் மழைக்குள் இருந்து ஓர் குரல் -2

"நான் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஏற்பட்ட அதி பயங்கர மன அதிர்ச்சியை இந்த நாலு நாட்களும் அனுபவித்தேன் கவி  இதை குறிப்பிட்டவர், தமிழீழத்தின் மீது அதீத பற்றுக் கொண்ட ஓவியர் புகழேந்தி. அவருடனான  தொடர்புக்காக  பல தடவைகள் செய்த முயற்சிக்கு பின்னான தருணம் ஒன்றில் அவரது தொடர்பு கிடைத்த மகிழ்வில் "சேர் எப்பிடி இருக்கிறீர்கள்...? கேட்ட கேள்வியின் பதிலாக கிடைத்தது இந்த பதில். அவர் பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். உண்மையில் ஒவ்வொரு வார்த்தைகளிலும்...

மழைக்குள் இருந்து ஒரு குரல்-01

நாங்கள் இப்ப நல்லா இருக்கிறம். இப்ப கொஞ்சம் தண்ணி வடிஞ்சிட்டுது. இன்றுதான் கரண்ட் வந்திச்சு. மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் மண்ணை கடந்து வந்திருக்கிறம். பாவப்பட்ட எங்கள் மீது தான் மீண்டும் மீண்டும் துன்பத்தை இந்த கடவுள் விதைக்கிறன். ஏற்கனவே ஏற்பட்டிருந்த வலி இன்னும் ஆறவில்லை அதற்குள் மீண்டும் தொடரும் அவலங்களால் எங்கள் வாழ்க்கை துயரம் நிறைஞ்சு போய் கிடக்குது. நியத்தில் கடவுள் உண்டா? இந்த கேள்வி அடிக்கடி மனதில் எழுகிறது? சரி நாங்கள் ஏதோ பாவத்தை...

2/12/15

இரகசிய முகாம்களில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்படவில்லை!

யுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பா ட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெலிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். யுத்தக் குற்றம் தொடர்பிலான விசாரணைக்கு உள்ளநாட்டிலேயே நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை ஈடுபடுத்த...

30/11/15

உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், உயிருடன்???

பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்…..பொட்டு அம்மான்…… விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர். போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட...

28/11/15

மிகவும் அமைதியாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு;பொலிஸ்சர்தெரிவிப்பு ?

வடக்கு- கிழக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையிலேயே அனுஷ்டிக்கப்பட்டதாகவும், சட்டத்தை மீறியமைக்காக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். நல்லூர் கோவிலில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக சிலர் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இது அவர்களின் தனிப்பட்ட விடயமாதலால் பொலிஸார் அதில் தலையிடவில்லை என்றும் அவர்  விளக்கமளித்துள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு- கிழக்கில் எவ்வித பாதுகாப்பு...

26/11/15

இறைவன் ஆனான் பிரபாகரன் இறந்து போனான்.ஆறுமுகன்!

ஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்! அச்சத்தில் மூழ்கிய அப்பாவித் தமிழரின் விலங்கினை உடைத்து உலகின் உச்சத்தில் வைத்த உன்னதத் தலைவன் இவன் பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின் தமிழனை சிங்களக் கொள்ளையன் அடிமைப் படுத்தி ஆண்ட போது… இலங்கைத் தலையின் மூளையில் வல்வைத் தாயின்… வீரத் திரு வயிற்றில் உலகத் தமிழர்களின்… ஒட்டு மொத்த மூளையாக உயிராகி… உருவாகினான்.. கார்கால மழையில் – ஓர் கார்த்திகை நாளில் இருட்டியது ஊர்… இருபத்தி...

23/11/15

சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!-

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று நேரத்தின் முன் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜனாதிபதி செயலாளர் அபேகோனும் கலந்து  கொண்டனர். நிரந்தர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!- சமந்தா பவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை...

19/11/15

ரகசிய சித்ரவதை கூடம்! ஐ.நா. குழு நேரில் கண்டுபிடித்த அதிர்ச்சி தகவல்!!!

இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடந்த காலத்திலும், யுத்தத்திற்குப் பிறகும் ஏராளமான தமிழர்கள் காணாமல் போய்விட்டதாக முறைப்பாடுகள் எழுந்தன. இதுபற்றி விசாரிப்பதற்காக, பெர்னார்ட் துகைமே, தே-ஒங் பைக், ஏரியல் துலிட்ஸ்கி ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைத்தது. இக்குழுவினர், அண்மையில் இலங்கை  வந்திருந்தனர். ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். கொழும்பு மட்டுமின்றி,...

14/11/15

தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருந்து அனுப்பிய நெஞ்சை உருக்கும் செய்தி

இலங்கைச் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறை ஒன்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகள் தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு அனுப்பிய நெஞ்சை உருக்கும் குறுஞ்செய்தி (SMS) ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள்>>> ...

13/11/15

நீதிமன்றம் அழைப்பாணை மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேருக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு கொழும்பு வணிக நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இலங்கை போக்குவரத்து  சபையின்  பஸ்களை பயன்படுத்தி அதற்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில், கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இலங்கை போக்குவரத்து சபை தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்த வருடம் மார்ச் 10 ஆம்...

11/11/15

காணாமல் போனோர் தொடர்பாக ஆராய ஐ.நா.பிரதிநிதிகள் மன்னார் விஜயம்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் பிரதிநிதிகள், இன்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ளனர்.காணாமல் போனோர்களின் உறவினர்களை சந்தித்து தகவல்களை பெற்றுக்கொள்ள வருகை  தந்துள்ளனர். மன்னார் கீரி ஞானோதய மண்டபத்திற்கு இன்று பி.ப 2 மணியளவில் வருகை தந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுமார் 200 பேர் வரை ஞானோதய மண்டபத்திற்கு முன் ஒன்று கூடி காணாமல் போவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு  காணாப்பட்டனர். இதன் போது...

2/11/15

மைத்திரிக்கு கோட்டா அறிவுரை ஜெனிவா சூழ்ச்சியில் சிக்கவேண்டாம்?

சர்வதேச சமூகத்தால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட ஜெனிவாத் தீர்மான சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவுரை வழங்கியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவாத் தீர்மானங்களை அமுல்படுத்த சர்வதேச நீதிவான்களின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து கோட்டா பேச்சு நடத்தியுள்ளார். மெக்ஸ்வல் பரணகம...

28/10/15

பிள்ளையானுக்கு நடேசன் கொலையில் நேரடி தொடர்பு ; பிரதீப் மாஸ்ரர் சாட்சியம்

ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்த சம்பவத்தில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு எல்லை வீதியில் மே மாதம் 31ஆம் திகதி காலை ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் தனது அலுவலகத்திற்கு செல்லும் வேளையில்  சுட்டுக்கொல்லப்பட்டார். நடேசன் தனது அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடேசனை சுட்டுக்கொன்றனர். மோட்டார் சைக்கிளிலில் வந்தவர்களில் ஒருவர் பிள்ளையான் என தெரிவிக்கப்படுகிறது....

20/10/15

அரசாங்கம் படையினரைக் காப்பாற்ற கருணைச்சபை???

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்தினரைக் காப்பாற்ற கருணைச் சபையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின்  முக்கிய மதகுருமார்களை உள்ளடக்கி இந்த கருணைச் சபை உருவாக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் படையினருக்கு மன்னிப்பு வழங்குவதே இந்த கருணைச் சபை உருவாக்கப்படுவதன் நோக்கமாகும் இவ்வாறான ஒரு செயற்பாடு தென்னாபிரிக்காவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது....

19/10/15

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் வெறும் நோட்டு.

கட்டுக்காட்டாய் இவனருகில் இத்தனை நோட்டுக்கள். இவன் பசி என்ன? வயிற்றுப் பசியா? அன்புப் பசியா! ஆதரவுப் பசியா! காலம் கைவிட்டதா! காட்டுமிராண்டிகளுக்கு கருக்கட்டியதா! யாரோ கட்டிய உயிர்க் கூடு இவன் தரையின்றி படரும் பயிரிவன்.;;! ஏதுமறியா இவன் கரங்களில் இருக்கும் பணம் இவன் உய்வதர்க்கு உரமிடுமா!? உறவைத் தேடும் அன்புப் பறவை பாசத்தோடு பற்றிக் கொள்வதற்கு கொளுகொம்பாக காலம் இவனுக்கு வழிகாட்டுமா. கருணைக் கண்கள் இவனைக் தாங்குமா! நாளாந்த...

7/10/15

ஆக்கம் இணுவை சக்திதாசனின் கைம் பெண் !

என்ன பாவம் செய்தேனோ ? எனக்கு தெரியாது  நானறிய ஒரு பாவமும் செய்யவில்லை  என்பது மட்டும் தெரியும் கீரியும் பாம்பும் சண்டை பிடித்தால் கூட முன்னுக்கு சென்று விலக்கு பிடிக்க பின்னுக்கு நின்றதில்லை என்றும் ஏழையாய் இருந்ததினாலோ என்னமோ ஏழைகளைக் கண்டால் மனம் அழும் இடம் பெயர்ந்திருந்த போது நானிருந்த முகாமில் ஓடியோடி எல்லாமாய் இருந்த ஒருவர் மீது புலம் பெயர்ந்தது மனம் விழிகள் நோக்க விடியாப் பொழுதொன்றில் – மஞ்சள் கயிறும்...

2/10/15

விடுதலை புலிகளின் வாணூர்தி பயிற்சியின் போது எடுக்கப்பட்டவியக்கும் காணொளி

விஸ்வமடுவில் வாணூர்தி பயிற்சியின் போது எடுக்கப்பட்ட விடுதலை புலிகளின் ஒளிநாடா:உலகையே வியக்க வைத்த காணொளி .உலகையே வியக்க வைத்த போராட்ட அமைப்பு எந்த வித நாடுகளின்  உதவியின்றி தங்களின் உழைப்பு மூலம் வளர்ந்த மறவர்கள் அவர்களின் வளர்ச்சியை பார்த்து உலகமே வியர்ப்பில் பயத்துடன் திரும்பி பார்த்தது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

30/9/15

சிவப்பு நிலா கவிஞர்சுபா ரஞ்சனின்

ஒளிரும் நிலவே வெண்ணிலவே எத்தனை முகத்திற்கு உவமையானாய். எத்தனை கவிஞர்க்கு காதலியானாய் புரிய முடியா மனிதர்க்கெலாம் தூது சென்றாய்.. வளர்வதும் தேய்வதும் வகுத்த விந்தையின் நியதியோ நேசித்து கவி பாடும் இயற்கையின் விந்தையோ அபூர்வமாய் உன் கன்னங்கள் சிவக்க கலையை உணர்ந்து கண்கள் விரிகிறதே.. நிலவே உனை நின்று ரசித்தால் ஆன்மாவில் அடைபட்ட  துன்பம் எல்லாம் எங்கோ இந்தப் பெருவெளியில் தொலைகிறதே… இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள்...