
செல்வநாதன் கெங்காதரன் என்னும் இந்த 27 வயது காமவெறியன், முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணக்கு வாத்தியாராக இருக்கிறார். இவரை சுருக்கமாக “ராகவன் சேர்”
என்று கூப்பிடுவார்கள்.
இவன் பல காலமாக பருவமடைந்த பள்ளி மாணவிகளை வளைத்து , அவர்களோடு காமலீலை புரிந்து வருகிறார். மேலும் தனியார் வகுப்புகள் என்று வைத்து அங்கே வரும் மாணவிகளையும் இவர் விட்டுவைப்பது இல்லை.
இது எத்தனை பெற்றோருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இவரைப் போன்ற நாசகாரர்களை...