siruppiddy

25/6/15

ஏராளமான மாணவிகளின் சீரழித்த ராகவன் சேர்!

செல்வநாதன் கெங்காதரன் என்னும் இந்த 27 வயது காமவெறியன், முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணக்கு வாத்தியாராக இருக்கிறார். இவரை சுருக்கமாக “ராகவன் சேர்”  என்று கூப்பிடுவார்கள். இவன் பல காலமாக பருவமடைந்த பள்ளி மாணவிகளை வளைத்து , அவர்களோடு காமலீலை புரிந்து வருகிறார். மேலும் தனியார் வகுப்புகள் என்று வைத்து அங்கே வரும் மாணவிகளையும் இவர் விட்டுவைப்பது இல்லை. இது எத்தனை பெற்றோருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இவரைப் போன்ற நாசகாரர்களை...

17/6/15

கருணாவிடம் 600 பொலிஸார் கொலை குறித்து விசாரணை!???

யுத்த காலத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் போன நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கிழக்கு மாகாணம் சென்று முன்னாள் பிரதி அமைச்சரும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் கிழக்குத் தளபதியுமான கருணா என்ற வி.முரளிதரனிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.  1990ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருணாவிடம் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய...

13/6/15

மக்களை மறந்து ஆட்டம் போடக் கூடாது! க.வி.விக்னேஸ்வரன்

 ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுவதில் மட்டும் குறிக்கோளாக இருந்தால், எமக்கு என்ன நடக்கும் என்பதற்கு, கடந்த அரசின் ஆட்சிக் இழப்பு சிறந்த எடுத்துக் காட்டாகும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் பிரதம...

10/6/15

ஜனாதிபதி! முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க அனுமதி!!!

வடமாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு முதல்வரிடம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இரவு அனைத்து மாகாண முதலமைச்சர்களையும் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் வட மாகாண முதலமைச்சருடன் தனியாக சந்தித்து உரையாடியிருந்தார். இந்தச் சந்திப்பின்போது, வட மாகாண முதலமைச்சர் மூன்று முக்கிய விடயங்களை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். 30 வருட கால போரால்...

8/6/15

அதி சக்தி வாய்ந்த பிரபாகரனின் கைத்துப்பாக்கியை இராணுவம் மீட்கவில்லையாம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படவில்லை என்று  இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். அத்துடன், பிரபாகரனின் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். பிரபாகரனின் விலைமதிப்புள்ள கைத்துப்பாக்கி மற்றும்...

3/6/15

முன்னாள் போராளி வன்னி விபத்திலமரணம்!

கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தினில் முன்னாள் போராளி  ஒருவர் படுகாயமடைந்த நிலையினில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.வவுனியாவில் இருந்து வருகை தந்திருந்த பயணிகள் வாகனம் மோதியதில்; இம்முன்னாள் போராளி உயிரிழந்திருந்தார். மேற்படி சம்பவத்தில் ரவிச்சந்திரன் (வயது 36) என்பவரே படுகாயமடைந்த நிலையினில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார். முன்னாள் போராளியான இவர் தற்போது மேசன் தொழில் புரிந்து வருவதாகவும் தொழிலுக்காக சென்று வரும்...