
வேதனைத் தீ
தமிழக மக்கள் நெஞ்சில் பற்றி எரிகிறது வேதனை நெருப்பு!
சாதி, மதம், அரசியல் கட்சிகளின் எல்லைகளைக் கடந்து, தமிழ்நாட்டின் கோடானுகோடி மக்கள் பதறித் தவிக்கின்றனர்.
இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்களை சிங்கள இராணுவம் பூண்டோடு அழித்துவிடுமோ? நம் இனமே மாண்டு போகுமோ? என்ற அச்சமும், தாங்க இயலாத கவலையும், தமிழர் மனங்களை வாட்டி
வதைக்கின்றது.
சிங்கள அரசின் ஈவு இரக்கம் அற்ற கொடூர இராணுவத் தாக்குதலுக்கும், தமிழர் இன அழிப்பு யுத்தத்துக்கும், முழு...