
அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியை முன்னெடுத்து வருவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாதாரண நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனை வட பகுதி மக்கள் விரும்பவில்லை.
அதேவேளை வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த சகலவற்றையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அவர் தமிழர்களுக்காக போராடிய ஒருவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில்...