siruppiddy

31/5/15

நூலகம் எரிந்து நீறான நினைவு நாளில் ஆறாத வலியுடன்..

யாழ் நூலகம் எரிந்து நீறான நினைவு நாளில் ஆறாத வலியுடன்.. உங்கள் ஈழப்பிரியனின் இன்றைய சிறப்பு கவிதை “இனவாத அரசின் கோரப்பசிக்கு தீனியானது எங்கள் அறிவுக்களஞ்சியம் தமிழ் மனமெங்கு வியாபித்தது கடும்சினம்.இருந்தும் என்ன செய்யமுடிந்தது..எங்கள் அறிவுத்தாய் கருக்கிச் சாம்பலானாள்..தொன்மைத் தமிழின் ஆலயம் மீதும்வன்மம் தீர்த்தது சிங்களம்மேகமே உனக்கும் இரக்கம் பிறக்கவில்லயே அன்றுகொஞ்சம் நீ அழுதிருந்தால்வெந்தணல் அணைத்து எங்கள் செந்தமிழ் காத்திருப்பாய்.. அறிவுப்பசிதீர்த்த...

30/5/15

இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன?

தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள்!  இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. இந்த நிலையில், அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்ற கேள்வியை சிறிசேன அரசுக்கு எதிராக உரக்க எழுப்ப ஆரம்பித்துள்ளனர் ஈழத்தமிழர்கள். மே 19 2009. இலங்கை மண்ணிலிருந்த விடுதலைப்...

27/5/15

சுவிஸ் குமார் பொலிஸாருடன் நெருங்கிய தொடர்பு !

புங்குடுதீவில் மாணவி கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் . இவர் ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்டு பொலிஸாருக்கு நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டமையானது யாழில் பதற்றம் ஏற்பட காரணமாக அமைந்திருந்த தாக விசேட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மாணவியின் கொலை தொடர்பில் ஆரம்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன்பின்னர் கொலையுடன் தொடர்புடையதாகக்...

24/5/15

மெழுகுவர்த்தியுடன் வாருங்கள்சோகத்தை பகிர்ந்து கொள்ள**

கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை 5.00 மணிக்கு அமைதியாக சோகத்தை பகிர்ந்து கொள்ள கொழும்பு  சுதந்திர சதுக்கத்துக்கு மெழுகுவர்த்தியுடன்.... இலங்கையர்கள் அனைவரையும் ஒன்று திரண்டு வருமாறு சிறுவர்  விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். சிறுவர்...

22/5/15

வித்யா படுகொலை:அனைத்து ஆலயங்களிலும் மட்டக்களப்பு ,திருகோணமலை, வவுனியா எங்கும் அஞ்சலி,போராட்டம்!

இன்றைய தினம் வவுனியாவடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளான கனகராயன்குளம் ம.வி,புளியங்குளம் இந்துக்கல்லூரி,மதியாமடு விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களால்அனைத்து ஆலயங்களிலும் இன்று விளக்கு ஏற்றி வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய ஆன்மீகப்பிராத்தனைகள்   அண்மையில் காமுகர்களின் காமப்பசிக்கு இரையாகிய நெடுந்தீவு மாணவி வித்தியா மற்றும் கனகராயன்குளம் மன்ன குளத்தில் கொலைசெய்யப்பட்ட சரண்யா ஆகியவர்களின் கொலைகளுக்கு நீதிவேண்டி...

17/5/15

புங்குடுதீவு மாணவி வன்புணர்வு! அரசினது பொறுப்பற்றதன்மையே காரணமென்கிறார் முதலமைச்சர்!!

மாணவி வித்தியாவின் பரிதாப மரணமும் அதற்கு முன்னர் அவர் மீது நடாத்தப்பட்ட வன்புணர்வும், சித்திரவதையும் எமது சமுதாயத்தின் இன்றைய சீரழிந்த நிலையையே எடுத்துக் காட்டுகின்றதென தெரிவத்தள்ள டவக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இது தொடர்பினில் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் மேலும் தெரிவிக்கையில்:- இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் பிரதிப் பொலிஸ்மா அதிபராக யாழ் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கும் திருபு.மு.பெரேரா அவர்களுடன் வடமாகாணத்தில், குறிப்பாக...

16/5/15

வடக்கில் சத்தமில்லா யுத்தம் நடக்கிறது ...!

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழ் மக்களிடையே உண்டு.  அப்பழமொழியின் தாக்கம் இப்பொழுது இலங்கையின் வடபுலத்திற்கு நன்றாகவே ஒத்துப்போகின்றன. யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் வடக்கில் நிகழும், நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் ஏதோ ஒரு வகையில் தமிழ் இனத்தின் அடையாளங்களையும், பண்பாட்டு கலாச்சார சீரழிப்பின் உந்துதலாகவே காணமுடிகின்றது. இதை சற்று ஆழமாக ஆராய வேண்டிய தார்மீகக் கடமையில் நாம்...

14/5/15

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள், கனடா

  முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்கநாள். சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமிப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும், ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாக நினைவு கூர்வோம்.இடம் St peter and Paul உள்ளக மண்டபத்தில் 231...

10/5/15

போரில் இறந்த அனைவரையும்மே 18ம் நாள் நினைவு கூர அரசாங்கம் ஏற்பாடு***

வரும் மே 18ம் நாள் சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட மே 18ம் நாள், சிறிலங்காவில் ஆயுதப்படையினரின் நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டு, போர் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், ஒழுங்கு செய்யப்பட்டு வந்த நிகழ்வு இந்த ஆண்டு மாத்தறையில் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும்,...

9/5/15

களமிறங்கும் மஹிந்தவுக்கு எதிராக மற்றுமொரு குழு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவிக்கப்பட்டால்,  அதற்கு எதிராக போட்டியிட மற்றுமொரு தரப்பு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.நாவீன்ன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார்கள். தங்களுக்கும் பிரதமர் வேட்பாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென...

7/5/15

முக்கிய ஐந்து விடயங்கள் பற்றிய மைத்திரி - மஹிந்த சந்திப்பு*

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சுமுகமாக இடம்பெற்றது. இதன்போது 5 பிரதான அம்சங்கள்  குறித்து ஆராயப்பட்டதோடு தொடர்ந்து இருதரப்பினரும் சந்தித்துப் பேசவும் உடன்பாடு காணப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இருதரப்பு சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான விடயங்களே...

6/5/15

முக்கிய உயர் அதிகாரி இரண்டு நாட்களுக்குள் கைது?

மகிந்த அரசாங்கத்தில் பிரபலமாக இருந்த அதிகாரி ஒருவர் எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  பாதுகாப்பு சம்பந்தமான துறையில் இருந்த பிரபலமான ஒருவரே இவ்வாறு ஊழல் மோசடி தொடர்பில் கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவரிடம் இதுவரையில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்படுகின்றது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

5/5/15

நாளை மைத்திரிமகிந்த சந்திப்பு உறுதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இடையிலான சந்திப்பு நாளை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரண்டு நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய நாளை காலை 10 மணிக்கு அல்லது மாலை 2 மணிக்கு இச்சந்திப்பை நடத்த ஜனாதிபதி நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதற்கு முன்னர் சபாநாயகரின் இல்லத்தில்...

3/5/15

முள்ளிவாய்க்காலின் எண்ணச்சுவடுகள்

நாட்கள் நெருங்க நெஞ்சில் பதை பதைப்பு முள்ளிவாய்க்காலின் எண்ணச்சுவடுகள் இதயத்துள் ரணமாக்கிப் போன காயங்கள்…. இன்னும் ஆறாத வடுக்களாய்  மருந்திட முடியா வலிகளாய்  எத்தனை அனாதைகள் எத்தனை அங்கவீனர் எத்தனை சொத்துக்கள் எத்தனை சோகங்கள் அப்பப்பா… இன்னொரு ஜென்மம் போதாதே இருண்ட தமிழர் வாழ்வு தலைநிமிர்ந்திட கொடிய அரசு கொட்டிய  கொத்துக் குண்டில் மாட்டு போனதெ  எல்லாமே இங்கே… எத்தனை ஆண்டுகள்  ஆனாலும்  நினைக்கு...

2/5/15

எழுச்சியோடு நோர்வேயில் நடைபெற்ற மேதினநாள்

 நோர்வேயில் உழைக்கும் வர்க்கத்துக்காக ஓங்கிக்குரலெழுப்பும் இந்நாளில் உரிமைக்கா தமிழர்களாகிய நாம் குரலெழுப்பி வருகின்றோம் அதேவேளை சிறீலங்காவால் இன அழிப்புக்குள்ளான எமது மக்களுக்கா சர்வதேசவிசாரணையை வலியுறுத்தி வருகின்றோம்.2008 ஆண்டு தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையில் குறிப்பிட்டதிற்கு ஏற்ப இளயவர்களின் பங்களிப்பு அதிகமாகி இருப்பது விடுதலையை வென்றெடுக்கும் நம்பிக்கையில் பெரும் பலத்தை சேர்த்துள்ளது தமிழர்கள் மீது நடாத்தி முடிக்கப்பட்ட இன அழிப்பை...

1/5/15

தப்பி சென்ற அதிகாரிகள்: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிரியாவிற்கு சொந்தமான குளிர்சாதன பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை சேர்ந்த 450 ஊழியர்களே இவ்வாறு தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் தொழிற்சாலையை மூடிவிட்டு தப்பி சென்றமைக்கு...