முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்கநாள். சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமிப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும், ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாக நினைவு கூர்வோம்.
இடம் St peter and Paul உள்ளக மண்டபத்தில் 231 Milner Avenue
மே-18, 2015 நிகழ்வு பின்பகல் 2:00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அஞ்சலி கூட்டமும் நிகழ்வுகளும்.
அனைவரும் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துமாறு அழைக்கின்றோம் நாடு கடந்த அரசாங்கமும் மற்றும் அமைப்புக்களும்.
தொடர்புகளுக்கு 416-751-8483 அல்லது 647-200-8092.
இடம் St peter and Paul உள்ளக மண்டபத்தில் 231 Milner Avenue
மே-18, 2015 நிகழ்வு பின்பகல் 2:00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அஞ்சலி கூட்டமும் நிகழ்வுகளும்.
அனைவரும் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துமாறு அழைக்கின்றோம் நாடு கடந்த அரசாங்கமும் மற்றும் அமைப்புக்களும்.
தொடர்புகளுக்கு 416-751-8483 அல்லது 647-200-8092.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக