siruppiddy

9/12/16

புத்தரும் சிவபெருமானும், சிரிக்கின்றனர்...! விக்கினேஸ்வரன் மீது குற்றச்சாட்டு!

கோயில்கள் மற்றும் விகாரைகளுக்கு சென்று வரும் பக்தர்களை பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற புத்தசாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கோயில்களுக்கு பௌத்தர்களும், விகாரைகளுக்கு இந்துக்களும் சென்று  வருகின்றர். அதேபோன்று விகாரைகளில் சிவபெருமான்,...

8/12/16

முன்பு மனிதனாக பிறந்தவர்கள் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள்.!

மனிதனாக பிறந்தவர்கள் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கௌதம புத்தர், யேசு கிறிஸ்து, சுவாமி விவேகானந்தர், நபிகள் நாயகம் என பலரும் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து  தெரிவித்த அவர், சொந்த மதத்தின் புனித தன்மையை நசுக்க...

16/11/16

புலிகள் வருகையா?இலங்கை – இந்திய கடற்பரப்பில் மோதல்!!

ஆயுதங்களுடன் இலங்கை கடற்பரப்பில் இருந்து சென்ற படகு ஒன்றின் மீது இந்திய கடலோர படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கடலோர படையினருக்கு இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் குறித்த படகினை ராமேஷ்வரம் ஓலைக்குடா பகுதியில் வைத்து இந்திய கடலோர படையினர் அடையாளம் கண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த படகில் இருந்த இரண்டு நபர்கள் இந்திய கடலோர படையினர் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதுடன் குறித்த...

10/11/16

மரணஅறிவித்தல் திருமதி.கந்தையா சரஸ்வதி .09.11.16.

யாழ் ஸ்ரீ சோமாஸ்ந்தாosa கனடா  (Sri Somaskanda Osa Canada) சங்கத்தின் உப தலைவராக நீண்ட காலம் பணியாற்றி வரும் உயர்திரு . க. கருணாநி. க . ரூபநிதி (மேஜர் விரவேங்கை .அல்பேட். )  ( க .கப்டான் பவான்)    அவர்களின் அன்புத்தாயார் திருமதி . கந்தையா சரஸ்வதி அவர்கள்.09.11.2016.  இன்று அச்சுவேலி இல் இறைபதமடைந்தார்  என்ற செய்தியை மிகுந்த அனுதாபத்தோடு அறியத்தருகின்றோம் . அன்னாரின் புதல்வர்கள் அனைவரும் யாழ் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்ந்தா...

6/11/16

காணி, பொலிஸ் மற்றும் நிதி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு`?

காணி, பொலிஸ் மற்றும் நிதி தொடர்பான முழு அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவும் மாகாண சபையை கலைக்க ஜனாதிபதிக்கு தற்போதுள்ள அதிகாரத்தை மட்டுப்படுத்தவும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட 6 உப குழுக்களின் ஒரு குழு இந்த யோசனையை முன்வைத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவின் ஆலோசனைக்கு...

25/10/16

தமிழீழ புலிகளுக்கு அமெரிக்கா கூட்டத்தில் அங்கீகாரம் !!!

சர்வதேச அளவில் இலங்கை அரசின் தன்மைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தொடரும் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே தமிழீழம் பயணித்துக்கொண்டிக்கின்றது, ஐ.நா சபை தமிழர் தரப்பை ஏமாற்றி விடுமா? தமிழர் அநீதிக்கான நீதி தவிர்க்கப்பட்டு விடுமா? போன்ற பல கேள்விகளுக்கு லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார்  பதிலளித்துள்ளார். மேலும், “தமிழ்” ஒரு தேசிய இனம், ஆனால் சுயநிர்ணயத்தை உச்சரிப்பது...

20/10/16

இராணுவத்தின் அடாவடி! பரிதாபத்தில் யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இராணுவத்தினர் சித்திரவதைகள் மேற்கொள்வார்கள் என்ற அச்சம் காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறியதாக குறித்த நபர் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தமது மனைவி தமிழக அகதி முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தனுஸ்கோடி பொலிஸார் அருள்செல்வனை கைது செய்து க்யூ பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். கடல் வழியாக...

18/10/16

நீதிபதி இளஞ்செழியன் அதிரடி அறிவிப்பு வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்கு?

யாழ் முளவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவைக் கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் பிணை வழங்க முடியாது என தெரிவி;த்த நீதிபதி இளஞ்செழியன் மாணவன் செந்தூரனுக்குப் பிணை வழங்க மறுப்பு தெரிவித்து பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார். வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்தது மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்...

26/9/16

குரும்பன்சிட்டி பிரதேசத்தில் வெடிகுண்டுகள் மீட்பு

யாழ் தெல்லிப்பளை குரும்பன்சிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குண்டுகளைத் தவிர ஆர்.பீ.ஜி.51 குண்டுகள், எம்.பீ.எம்.ஜீ குண்டுகள் 1600 உள்ளிட்டவை இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை...

23/9/16

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பரிந்துரை!

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தின் உயர் நிலை அதிகாரியொருவர்  தீர்மானித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டதாகத் தெரிவித்து 2014ஆம் ஆண்டு அந்தத் தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிக்குமாறு மேன்முறையீடு...

6/9/16

இறுதி யுத்தத்தில் புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு நடந்தது என்ன?

   முக்கிய இரகசியம் மஹிந்தவிடம்!  விடுதலைப் புலிகளை நான் அழித்து விட்டேன் இனி இந்த நாட்டில் யுத்தம் இல்லை, நாட்டில் இனிமேல் மூவின மக்களும் ஒற்றுமையாக இருப்பார்கள். 2009க்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அதிகளவாக இதனையே  கூறிவந்தார். அதன் பின்னர் யுத்தத்தினை நான் முற்று முழுதாக நிறைவு செய்யவில்லை, நான் ஆட்சிக்கு வரும் போது ஏற்கனவே 75 சதவீதமான யுத்தம் நிறைவு பெற்றிருந்தது என்ற கருத்தினை மஹிந்த வலியுத்தி  வருகின்றார். இதனை மஹிந்த...

30/7/16

ஆக்கினித்தாண்டவம் 2016 இல் அனை வரும் இணைந்துகொள்ளுங்கள்

சுவிட்சலாந்தில்9 வது தடவையாக தமிழ் இளையோர் அமைப்பினரால் ஐரோப்பா ரீதியாக நடாத்தப்படும் மேற்கத்தேச நடனப்போட்டி. இதில் நிங்களும் இணைந்துகொண்டு உங்கள் திறமையைக்காட்டவும் வெள்றிபெறவும் ஒரு நற்களம்  தமிழ் இளையோர் அமைப்பினரால்சுவிட்சலாந்தில்9 வது மேற்கத்தேச நடனப்போட்டி. கலங்து க‌ெ‌ாண்டு திறமையை வெளிக்காட்டஎதிர்வரும் 22.10.2016 சனிக்கிழமை 13.00 மணிக்கு  (Solothun)  சொலொத்துன்மாநிலத்தில்  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள்...

21/7/16

தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள் -

புலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. ‘இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜுனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள முகப்பு செய்தியில் தெரிவித்துள்ளது. இச் செய்தி முன்னர் பிரசுரமாகி இருந்தாலும் தற்போது முகநுாலில் இந்தச் செய்தி மீண்டும் தீயாக பரவுகிறது…. இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ”அது புலிகளின் இணைய தளமேதான். இது...

8/7/16

மகிந்தவின் மயில் மாளிகை ஆவிகளின் தொல்லையால் அழியப்போகின்றத?

முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற பின் குடியேறுவதற்காக  தயார் செய்யப்பட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்த மயில்( பீகொக்) மாளிகையில்,  ஓர் நாட்டு மன்னன் வாழும் சொகுசு நிலைக்கு  உயர்த்தப்பட்ட போதும், மகிந்தவினால் அந்த மாளிகையில் குடியேற முடியாமைக்கான காரணத்தை யாராலும் தெரிந்துக்கொள்ள முடியாத மர்மமாகவே இருந்தது.. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

7/7/16

இலங்கை அரசு பிரபாகரனை அழிக்க முடியாது! ஏனெனில்?

தலைவர் பிரபாகரனை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்தாலும், பிரபாகரனது எண்ணங்களையும், சிந்தனைகளையும் அழிக்க முடியாமல் திண்டாடுகிறது என்பது கசப்பான உண்மையாகும்! எங்கோ ஒரு குட்டித்தீவில், தனது மக்களுக்காக போராடிவந்த பிரபாகரனை ௲ உலகறிய வைத்தது மட்டுமல்லாமல், அவரது எண்ணங்களையும் உலகம் முழுக்க பரப்பவைத்திருக்கிறது இலங்கை அரசு. பிரபாகரனை அழிக்க யாராலும் முடியாது! – காரணம் அவர் ஒரு தனிமனிதர் அல்ல! விடுதலையை வேண்டிநிற்கும் பலகோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த...

24/6/16

பாராளுமன் த்தில் தகவல் அறியும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்கள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.  தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக குறித்த சட்டமூலம் சமர்பிக்கப்படுவதாக ஆளும்தரப்பில் நேற்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள் அடைக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.  தகவல் அறியும் உரிமைச்சட்ட மூலம் ஆளும் தரப்பு பிரதம...

23/6/16

...

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில்நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு லண்டனில் இன்று இடம்பெறுகின்றது. இதேவேளை லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க கோரும் தலைவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில்  பங்கேற்றனர். அதில் குடியேற்றம், பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் ‌நடைபெற்றது. தேவைய‌ற்ற அச்சத்தை பரப்புவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும்...

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில்நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு லண்டனில் இன்று இடம்பெறுகின்றது. இதேவேளை லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க கோரும் தலைவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில்  பங்கேற்றனர். அதில் குடியேற்றம், பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் ‌நடைபெற்றது. தேவைய‌ற்ற அச்சத்தை பரப்புவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும்...

16/6/16

எரியும் கப்பல்! தற்செயலான ஒன்றா? திட்டமிட்ட சதியா?

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரட்டப்பட்டதன் பின்னரான அரசியல் தளத்தில் என்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. கடந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடியில் ஈடுபட்டவர்களை குறித்து சமகால அரசாங்கம் வலை விரித்துள்ள போதிலும், சகல துறைகளிலும் ஊடுருவியுள்ள மஹிந்தவின் விசுவாசிகளால் அவை முறியடிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசியல் ரீதியாக காணப்படும் நெருக்கடியான நிலைக்கு அப்பால், இராணுவ ரீதியாக ஏற்படும் பெரும் குழப்பங்கள் தென்னிலங்கையில்...

13/6/16

மீண்டும்பிர­பா­க­ரனை உயி­ருடன் கொண்­டு­ வந்­தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

மீண்டும் யுத்தம் நடக்கும்“பிர­பா­க­ரன் உயிரோடு உள்ளார்!:-மஹிந்த ராஜபக்ஷ! யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் எனவும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் கொடுத்­தோம் என்றும் எம்­மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யாக்கும் முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதை உறு­தி­ப்ப­டுத்­திய பின்­னரே நான் யுத்த வெற்­றியை அறி­வித்தேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ  தெரி­வித்தார். என்னை...

5/6/16

மீண்டும்மிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இயக்க நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் இதனால் புலிகளின் மீதான தடையை நீடிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் எந்தவிதமான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை. எனினும், இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்கா...

31/5/16

வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை:பிரித்தானியா!

இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்திடம் அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இந்தக்கருத்தை  வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் த...

28/5/16

நன்னெறிக் கோவைபொலிஸ் திணைக்களத்துக்கு அறிமுகம்!

பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்னெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்த பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே, பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பதவி நிலை அதிகாரிகளுக்கும் நன்னெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைக்கு அது தொடர்பான வரைபு அச்சில் உள்ளது. எதிர்வரும் ஜுன் மாதமளவில் குறித்த நன்னெறிக்கோவை...

25/5/16

அபிவிருத்தி திட்ட கலந்துரையாடல்! முதலமைச்சரும் வட மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களும் புறக்கணிப்பு!!

யாழ். நகர அபிவிருத்தி குறித்து வடக்கு ஆளுநரின் தலைமையில் நேற்று நடந்த கலந்துரையாடலை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பெரும்பான்மை வட மாகாண உறுப்பினர்களும்  புறக்கணித்தனர். அத்துடன் இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன்,  மாவை சேனாதிராஜா, சரவணபவன் புளொட்டின் சித்தார்த்தன் ஆகியோரே கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ கட்சிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை...