விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை வென்றது குறித்து தான் வருந்துவதாகத் தெரிவித்திருக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ. அந்தப் போரில் வென்றதால்தான் தன் மீது இப்போது போர்க்குற்றங்கள் சுமத்தப்படுவதாக
அவர்
கூறியிருக்கிறார். ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இ வெளியிட்ட அறிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக