ஆழி அலை ஓய்வதில்லை
உணர்வுகள் வீழ்வதில்லை…
தலைவன் மாழவில்லை
தமிழன் புகழ் மங்குவதில்லை…..
இரத்தப்பலி கேட்டமண்
பூச்செடி வளர்க்குது…..
கொய்தின்புறுவதற்கல்ல
தியாகிகளை வணங்குவதற்கு….
தெய்வங்கள் காக்க தமிழை
தலைவன் காப்பான்
ஒருநாள்…..
ஆக்கம் முல்லைக்கவி தனா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக