siruppiddy

17/5/14

தமிழனப்படுகொலை மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள்

முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க.
சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமி...ப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும், ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாகவே கருதப்படுகின்றது.
இடம் St peter and Paul உள்ளக மண்டபத்தில்
231 Milner Avenue
மே-18, 2014
காலை 11மணி முதல் மாலை 5 மணி வரை வணக்க நிகழ்வு
மாலை 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை மேடை நிகழ்வுகள்

அனைவரும் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துமாறு அழைக்கின்றோம்
நாடு கடந்த அரசாங்கமும் மற்றும் அமைப்புக்களும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக