siruppiddy

25/6/15

ஏராளமான மாணவிகளின் சீரழித்த ராகவன் சேர்!

செல்வநாதன் கெங்காதரன் என்னும் இந்த 27 வயது காமவெறியன், முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணக்கு வாத்தியாராக இருக்கிறார். இவரை சுருக்கமாக “ராகவன் சேர்”
 என்று கூப்பிடுவார்கள்.
இவன் பல காலமாக பருவமடைந்த பள்ளி மாணவிகளை வளைத்து , அவர்களோடு காமலீலை புரிந்து வருகிறார். மேலும் தனியார் வகுப்புகள் என்று வைத்து அங்கே வரும் மாணவிகளையும் இவர் விட்டுவைப்பது இல்லை.
இது எத்தனை பெற்றோருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இவரைப் போன்ற நாசகாரர்களை சமூகத்தில் இனங்காட்ட வேண்டும். இல்லையென்றால் பலரது வாழ்கை வீணாகப்போய் விடும்.
குறித்த இந்த ராகவன், பேஸ்புக் கணக்கை திறந்து அதில் பல பெண்களையும், மாணவிகளையும் இணைத்து வைத்துள்ளார். இவரது நண்பர்கள் வட்டாரத்தில் சுமார் 220 பெண்கள் உள்ளார்கள்.
அது போக இவர் இரவு வேளைகளில் தன்னை நிர்வாணமாக படம் பிடித்து பெண்களுக்கு அனுப்புவது வழக்கம். மேலும் மாணவிகளுக்கு செக்ஸ் வீடியோக்களை அனுப்பி அவர்கள் உணர்ச்சிகளை தூண்டி அதில் குளிர்காய்பவர் ஆவார்.
ஏராளமான ஆசிரியைகள் கல்வியல் கல்லுாரியில் பயின்று பயிலுனர்களாக வந்த ஆசிரியப் பயிற்சியாளர்கள், மாணவிகள் போன்றோருக்கு தனது அந்தரங்கங்களை தொலைபேசியின் வைபர் இணைப்பின் ஊடாகக் காட்டியுள்ளது வெளிச்சமாகியுள்ளது.
பெரும்பாலானவர்கள் அவனை எச்சரித்திருந்தாலும் சில மாணவிகளும் ஆசிரியைகளும் அவனின் செயலில் மயங்கி தங்களை இழந்துள்ளது வெளிவந்துள்ளது.
இவரது திருகுதாளத்தை ஒரு பெண் தற்போது துணிச்சலாக வெளியே கொண்டு வந்துள்ளார்.
ராகவனை காதலிப்பது போல நடித்த அந்த மாணவி, இவர் நிர்வாணமாக நின்று அனுப்பிய அனைத்து போட்டோக்களையும் பதிவு செய்து ஊடகங்களிடம் கொடுத்துள்ளார். அவற்றில் சிலவற்றையே நாம் பிரசுரித்துள்ளோம். முழுவதையும் எம்மால் பிரசுரிக்க முடியவில்லை.
குறித்த ராகவன் மாஸ்டரை தமிழர்கள் இனங்கண்டு அவரை, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகள் முன்வந்து இவர் மீது புகார் கொடுத்தால், ஏனைய ஆதாரங்களை வைத்து பொலிசார் இவரை கைது செய்வார்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக