siruppiddy

25/5/16

அபிவிருத்தி திட்ட கலந்துரையாடல்! முதலமைச்சரும் வட மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களும் புறக்கணிப்பு!!

யாழ். நகர அபிவிருத்தி குறித்து வடக்கு ஆளுநரின் தலைமையில் நேற்று நடந்த கலந்துரையாடலை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பெரும்பான்மை வட மாகாண உறுப்பினர்களும்
 புறக்கணித்தனர். அத்துடன் இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், 
மாவை சேனாதிராஜா, சரவணபவன் புளொட்டின் சித்தார்த்தன் ஆகியோரே கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ கட்சிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை எனத் தெரியவருகின்றது..
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக