siruppiddy

14/9/13

ஐ.நாவின் கதவினைஅனைத்து தமிழ்மக்களும் தட்டவேண்டும்-


இனஅழிப்பின் ஆதாரங்களை ஒளிப்படங்களை முன்வைத்து ஐ.நா முன்றலில் நீதிகேட்டு போராடும் மனிதநேய செயற்பாட்டாளர் கஜன் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா மனிதஉரிமை கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரளவேண்டும் இதன் ஊடாக ஈழவிடுதலையினை முன்னெடுக்க வேண்டும்

புலம்பெயர்ந்து ஜரோப்பிய நாடுகளில் வாழும் எம்தமிழ் உறவுகளே அவர்கள் செய்வார்கள் இவர்கள் செய்வார்கள் என்று பார்த்துக்கொண்டிராமல் உங்களால் என்ன செய்யமுடியுமோ அதனை நீங்கள் செய்யுங்கள்.
இனஅழிப்பின் ஆதாரங்களை தங்கள் நாடுகளில் ஏனைய இனத்தவர்களுக்கு தெரிவியுங்கள்

ரி.ரி.என் தொலைக்காட்சியில் சந்திப்பு நிகழ்சியில் மனிதநேய செயற்பாட்டாளர் கஜன் அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்,{காணொளி}

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக