siruppiddy

29/9/13

தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான இரண்டாம் பொதுத் தேர்தல்: - கனடாவில் இன்று ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான இரண்டாம் பொதுத் தேர்தல் பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு (PRESS CONFERENCE) - செப்டெம்பர் 29 2013 இன்று கனடாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 1 ஆம் நாள் நாடு கடந்த

தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கலைக்கப்பட்டு அக்டோபர் 26 ஆம் நாள் பொதுத் தேர்தல் தமிழர் செறிவாக வாழும் அனைத்துப் புலம் பெயர் நாடுகளிலும் நடைபெறவிருக்கிறது.
   
மக்கள் மத்தியில. தேர்தல் தொடர்பான அனைத்து விடயங்களும் எடுத்துச் ல்லப்பட ண்டும் என்னும் நோக்குடன் தமிழர்கள் அதிக அளவில் ழும் கனடா நாட்டில் ப்டெம்பர் மாதம் 29 ஆம் நாள் ஊடகங்களுடனான கலந்துரையாடல் ஒன்று நாடு டந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தினால் ஒழுங்கு
 செய்யப் பட்டிருக்கிறது.

கலந்துரையாடல் தொடர்பான விபரங்ள்:
காலம்: செப்டெம்பர் 29 2013
நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
இடம்: மாக்கம் சிவிக் சென்டர்

கனடா அறை (Canada Room)
101 Town Centre Blvd.
Markham, L3R 9W3
இக் கலந்துரையாடலில் அனைத்து ஊடகத்தினரும் பங்கு கொண்டு ஒத்தாசை வழங்குமா கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருமதி. செ. ஸ்ரீதாஸ்
தலைமைத் தேர்தல் ஆணையாளர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
416-756-4607
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக