siruppiddy

5/11/14

கொரிய தூதுவர் யாழ். வந்தார்

கொரிய நாட்டின் உயர் ஸ்தானிகர் வோன் சம் சங் அவர்கள் நேற்று யாழ். மாவட்டத்திற்கு முதல் தடவையாக விஜயம் செய்தார். இந்தப் பயணத்தில் மாவட்ட அபிவிருத்தி திட்டங்களை கேட்டறிந்து கொண்டதுடன் கொரிய நாட்டின் மூலமாக மொழிக்கற்கை நெறியினை வளப்படுத்துவதற்கும் அதனூடாக இலங்கையின் வடமாகாணத்தின் சிறந்ததொரு மாகாணத்தினை கட்டியெழுப்புவதற்கும் கொரியநாடு மேற்கொள்ளுவதற்கான செயற்பாடுகள் குறித்தும் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கேட்டறிந்து கொண்டார். மேலும் இந்தப் பயணத்தில் யாழ். போதான வைத்தியசாலை,யாழ்.பொது நூலகம் போன்ற இடங்களையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக