siruppiddy

27/11/14

தமிழரை தலை நிமிரவைத்த காவிய நாயகர்கள் மாவீரர்கள்

அவர்கள் கல்லறைக்கு மலர்கொண்டு செல்லும் நேரம் வருகிறது இதையாரும் மறக்கமாட்டார்கள் அவர்களை நாங்கள் மறந்தால்தானே நினைப்பதற்கு, எமது நெஞ்சமதில் ‌தெய்வமாய் குடி கொண்ட நினைவை மறப்போமா..?
எமது வாழ்வுக்காய். எமது இன உயர்வுக்காய். தங்கள் உளிர்களை துச்சமென மதித்து களமாடி. கரும்புலியாகி. தற்கொடைவீரனாகி. தரணியில் எவரும் செய்ய முடியாத தியத்தை செய்த எமது வீரரை எத்தனை தடைகள் பத்தாலும் எதிரியின் அச்சுறுத்தலுக்காய் எமது தெய்வங்களை
வணங்காதிருப்போமா ….?

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக