siruppiddy

21/4/15

இன்­றைய தினம் நாடாளுமன்றத்தில் பசில்!

முன்னாள் பொரு­ளாதார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ச இன்­றைய தினம் பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் பங்­கேற்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.
இன்று பிற்­பகல் ஒரு மணி­ய­ளவில் இலங்­கைக்கு வருவேன் எனவும் பாரா­ளு­மன்ற அமர்வில் கலந்­து­கொள்வேன் எனவும் பஷில் ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார்.
தனிப்­பட்ட கார­ணத்­திற்­காக அமெ­ரிக்­கா­வுக்கு சென்­றி­ருந்தேன். அதன்­படி திட்­ட­மிட்­டி­ருந்த தினத்தில் நான் நாடு திரும்­பு­கின்றேன். இது இர­க­சி­ய­மா­ன­தல்ல. நான் எந்­த­வி­த­மான நிதி மோச­டி­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.
இதே­வேளை ஜனா­தி­பதி தேர்தல் நிறை­வ­டைந்த பின்னர் அமெ­ரிக்­கா­வுக்குச் சென்­றி­ருந்த பஷில் ராஜ­பக்ச மீது நிதி மோசடி குற்­றச்­சாட்­டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக