siruppiddy

23/4/15

நாடாளுமன்றம் கலைக்கப்படாது மைத்திரி உறுதி

அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டம்  இன்று 23ஆம் திகதியுடன் நிறைவடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 
தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக