siruppiddy

4/9/14

நாட்டுக்கான அச்சுறுத்தல் ராஜபக்ச குடும்பத்தினருக்கான பாதுகாப்பே !!

ராஜபக்ச குடும்பத்தினருக்கான பாதுகாப்பே, நாட்டுக்கான அச்சுறத்தல் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 
தற்போது இலங்கையில் முடிசூடாத மன்னர்களை போல ராஜபக்ஷ குடும்பத்தினர் நடந்துக் கொள்கின்றனர்.அவர்கள் வைத்ததே சட்டம் என்ற ரீதியில் இலங்கை காணப்படுகிறது.
குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு ஆதரவான இராணுவத்தினரைக் கொண்டு தனி ஆட்சியே நடத்தி வருகிறார். 
அவர்கள் தங்களின் அதிகாரம் மற்றும் பணபலத்தை கொண்டு மிகவும் பாதுகாப்பாக வாழ்கின்றனர். 
அதுவே தற்போது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக