siruppiddy

8/9/14

நல்லிணக்கத்தை உலகம் கண்டுகொள்ளவில்லை!

 தாங்கள் மேற்கொண்ட நல்லிணக்கங்களை உலகம் கண்டு கொள்ளாதிருப்பதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானிய பிரதமருடன் கொழும்பில் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்திகளையும், நல்லிணக்க செயற்பாடுகளையும் மேற்கொண்டிருக்கிறது. ஆனால் அவற்றை உலக நாடுகள் புரிந்துக் கொள்ளவில்லை.
இதனால் சிறிலங்கா உலக நாடுகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்..
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக