siruppiddy

6/9/14

தமிழீழ தாகம் தமிழினம் உள்ளவரை தொடரும் [காணொளி]],

சுதந்திர தமிழீழம் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கனவு, தாகம். இந்த இனம் உள்ளவரை தமிழீழ தாகம் தொடரும் என்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கம் பெ.மணியரசன் ஐயா அவர்கள் தெரிவிப்பதோடு சம நேரத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோரிய ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக