siruppiddy

6/5/15

முக்கிய உயர் அதிகாரி இரண்டு நாட்களுக்குள் கைது?

மகிந்த அரசாங்கத்தில் பிரபலமாக இருந்த அதிகாரி ஒருவர் எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 
பாதுகாப்பு சம்பந்தமான துறையில் இருந்த பிரபலமான ஒருவரே இவ்வாறு ஊழல் மோசடி தொடர்பில் கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவரிடம் இதுவரையில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 
குறிப்பிடப்படுகின்றது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக