siruppiddy

31/3/15

நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படை வீரர்கள் விசாரணை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜின் கொலை குறித்து தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பில் மூன்று கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் கப்பம் பெறல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்திருப்பதாக காவற்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
தற்போது அவர்கள் மூன்று பேரும் தடுத்து வைக்கப்ட்டு விசாரணைக்கு
உட்படுத்ப்பட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக