siruppiddy

30/8/15

தனாவின் தமிழை தலைவன் காப்பான்...

ஆழி அலை ஓய்வதில்லை
உணர்வுகள் வீழ்வதில்லை…
தலைவன் மாழவில்லை
தமிழன் புகழ் மங்குவதில்லை…..
இரத்தப்பலி கேட்டமண்
பூச்செடி வளர்க்குது…..
கொய்தின்புறுவதற்கல்ல
தியாகிகளை வணங்குவதற்கு….
தெய்வங்கள் காக்க தமிழை
தலைவன் காப்பான்
ஒருநாள்…..
ஆக்கம் முல்லைக்கவி தனா
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக