siruppiddy

3/9/15

கவிஞை வாணமதியின் அன்பு!

உன்னதமான உணர்வு அன்பு!
கொடுக்கல் வாங்கலில்
அளவு நிறையில்
கனம் பார்த்து
காகித சரையில் கட்டிவிட்டால்
விலை போட்ட உறவாக
விரல் பிடிக்கையில்
வலிக்கவில்லை
உதிர்கிறது
உன்னத இதயத்தில்
உதிரம்.!
ஆக்கம் கவிஞை வாணமதி. 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக