siruppiddy

15/10/13

நான் முள்ளிவாய்க்கால் செல்லக் காரணம்:


முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் என அறிவிக்கப்பட்ட நிலையில் எம்மிடம் கூட்டாக முடிவெடுத்த சிவசக்தி ஆனந்தனுக்கு மன்னார் ஆயர் செய்தி அனுப்பியதால் கைவிடப்பட்டதாக கூறினார். ஆனால் அவரும் என்னிடம் கூறவில்லை. மன்னார் ஆயரும் என்னிடம் கூறாமையே நான் முள்ளிவாய்க்கால் செல்லக் காரணம் என விபரிக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக