siruppiddy

12/10/14

மனதில் அழியாது உங்கள் நினைவுகள் மாவீரரே

போராடி எமைகாத்த வீரர்கள்
 பெளுதெல்லாம் எம் நெஞ்சிலே
 வாழ்கின்ற மாவீரர்கள்
 கார்காலம் கடும்கோடை
 கடும் இருட்டு காடு மோடு
 எனபோராடி மடிந்த வீர்கள்..நீங்கள்
 எங்கள் நினைவுகளை
 போனால் போகட்டும் என்று
 எம் நெஞ்சுக்குளி மறந்திடுமா..?
தீராத பகை ஓட்டி
 நாம் படுத்துறங்க மண்ணை
 சிங்களத்து சிப்பாய்கள்
 சிலிர்து எழுந்தவேளை
 சிறுத்தைகள் சீற்றத்துடன்
 சிம்ம சொற்பனமாய் இருந்த காலத்தை
 சிங்களத்து கொடும் ஆட்சி மறங்திடுமா.?
நாம் பார்போற்ற பயின்தமிர்
 படந்திந்த உலகில்வாழும்போது
 பனித்திரையாய் உள்கள் நினைவுகள்
….. மறைந்திடுமா..?
நீங்கள்…………
லச்சியப்பாதையின் பிள்ளைகளே
 வான் உச்சியில் வெள்ளியாய் நிற்பவரோ
 உம் லச்சியம் நிறைவேற நாம் நடப்போம்
 தமிழ் ஈழ சத்தியம் தவறாது தான் இருப்போம்
 ஈழலச்சியப் பாதைக்காய் நாம் உழைப்போம் என்பதே உறுதி
ஈழக்கவி சி. எஸ்.தேவா
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக