siruppiddy

5/10/14

நடமாடும் விபசாரம்: பெண்கள் மூவர் கைது

 இலங்கையில் அதிகமாகும் வாகனத்தில் நடமாடும் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்கள் மூவரையும் அதனை நடத்திச்சென்றதாக கூறப்படும் நபரையும் பிலியந்தலை கரதியான பாலத்துக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண்கள் மூவரும் 19வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.  

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக