siruppiddy

19/10/14

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்டிருந்த தடை, ஐரோப்பிய ஒன்றியத்தால் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறீலங்கா முழுவதும்   கையொப்பம் பெறும் நடவடிக்கையை இலங்கை அரசின் உத்தரவின் பெயரில் தனியார் போக்குவரத்து அமைச்சு
முன்னெடுக்கவுள்ளது.
எதிர்ப்பு தெரிவித்து கையொப்பம் பெறும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை வெள்ளவத்தையில் ஆரம்பிக்கப்படும் என்றும் அதற்கு பின்னர்  சிறீலங்கா  ரீதியில் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

 இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக