siruppiddy

13/10/14

மகிந்தவுக்கு எதிராக செயற்பட பிக்குகள் தீர்மானம்! சோபித்த தேரர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தராஜபக்ஷவுக்கு எதிராக செயற்படுவதற்கு பிக்குகள் தீர்மானித்துள்ளனர்.
சிறிலங்காவில் பெரும்பான்மை ஆதரவை பெற்றி சோபித்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு மகிந்தராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கவில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக இதற்கு மகிந்தரஜபக்ஷ நடவடிக்கை எடுக்க தவறினால், அடுத்த தேர்தலில் அவருக்கு எதிராக செயற்படப் போவதாக சோபித்த தேரர் அறிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக