siruppiddy

2/8/13

ஆனந்த் தமிழீழம் மலரும் நேரம்




தலைவர் வரும் நேரம் நெருங்குகின்றது - புது
 வரலாறொன்று எழுகின்றது
 அதிரடி தாக்குதல் ஒன்று தொடங்கபடுவதட்கு முன்னர், போராளிகளுடன் சேர்ந்து தானும் ஒரு போராளியாக தாக்குதல் திட்டத்தினை போராளிகளுக்கு தெளிவு படுத்தும் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறப்பு தளபதிகள், சாதாரண போராளிகள் என்ற எந்த ஏற்ற தாழ்வுகளும் இருந்ததில்லை என்பதற்கு இந்த புகைப்படம் ஒரு சான்றாகும்.
போராளிகளுடன் சேர்ந்து அடர்ந்த காட்டினில் வெறும் புல் தரையில் சாதரணாமாக உட்கார்ந்து தாக்குதல் வியுகம் பற்றி போராளிகளுடன் உரையாடுகின்ற தேசிய தலைவர்.
தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும், தமது நாட்டை தாமே ஆளும் சுதந்திரத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காக எத்தனை துன்பங்களை, எத்தனை துயரங்களை, எத்தனை துரோகங்களை தனித்து நின்று எதிர் கொண்டிருப்பார்.
தனது சொந்த நாளை விட தேச நலமும், தமிழர்களின் நலமுமே முக்கியம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரை தமிழர்களாகிய நாம் பெற்றது எமது பாக்கியமே.
நிச்சயமாக இன்று நாம் அனுபவிக்கும் துன்பங்களையும் துயரங்களையும் வெற்றிகளாக மாற்றி காட்ட தேசிய தலைவர் மிக விரைவில் வருவார். நுட்பமான வியுகங்களாலும், அதிரடி தாக்குதல்களினாலும் பல போர்களை வென்ற தேசிய தலைவரின் இன்றைய அமைதியும் ஒரு நுட்பமான போர் யுக்தியாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவை இல்லை.
வர வேண்டிய நேரத்தில் தேசிய தலைவர் கண்டிப்பாக வருவார். சிங்கள தேசத்துடன் இருக்கும் தீர்க்க வேண்டிய கணக்குகளை நாம் வட்டியுடன் சேர்த்து கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஒரு முள்ளிவாய்க்கால் என்ன, தலைவர் நினைத்தால் ஆயிரம் முள்ளிவாய்க்கால்களை பகைவனுக்கு பரிசளிக்க முடியும்.
நிச்சயமாக பரிசளிப்போம்,
பலி தீர்ப்போம்
 பகை அளிப்போம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக