siruppiddy

9/8/13

அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ள

 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கூட்டமைப்பின் கனேடிய கிளை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று கனடா புறப்பட்டுச் சென்றனர். கனடாவில் சில தினங்கள் தங்கியிருக்கும் அவர்கள் எதிர்வரும் 12ம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளனர். இதன் போது அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்கும் திட்டமிருப்பதாகவும், இதில் வடக்கு மாகாண சபை தேர்தல் விடயங்கள்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக