பிரித்தானியா - ஜேர்மனி - பிரான்ஸ் : தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான பரப்புரைகள் தீவிரம் !
தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான பணிகள் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில் தமிழர்கள் பரந்து வாழுகின்ற நாடுகளில் இதற்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தும் தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ம் நாளன்று தமிழீழ சுதந்திர சுதந்திர சாசனம் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமையவுள்ளதோடு அமெரிக்க மண்ணில் மே 15 - 18 திகதி வரை தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடாக இது இடம்பெறுகின்றது.
இந்நிலையில் பிரித்தானியா - ஜேர்மனி - பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பரப்புரைக்கூட்டங்கள் மற்றும் தகவல் பொதுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன.
மேற்குறித்த சந்திப்புக்களில் தமிழீழ சுதந்திர உருவாக்கத்திற்கான விளக்ககையேடு மற்றும் பொதுமக்களின் கருத்தறியும் கேள்விக்கொத்துகள் வழங்கப்படவிருக்கின்றன. பிரித்தானியா :
(04-05-2013) சனிக்கிழமை மாலை 6:30 மணி முதல்இரவு 9:30 மணி வரை Warden, Walthomstow Quaker Meeting House/1a Jewel Road, Walthomstow, UK, LONDON E17 4QUஎனும் இடத்திலும் (06-05-2013) திங்கட்கிழமை மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை Trinity Centre, First Floor Hall, East Avenue, East ham, London E12 6SGஎனும் இடத்திலும் ,பொதுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன.
,,,,ஜேர்மனி :
(05-05-2013) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11 மணிக்கு Oppelner str 130, 53119 Bonn எனும் முகவரியில் பொதுக்கூட்டம் இடம்பெறுகின்றது.
பிரான்ஸ் :
தமிழர்களின் வர்தக வலயத் தொகுதியான லாசப்பல் பகுதியில் மாலை 17:30 மணிமுதல் இரவு 20:00 மணி வரை தமிழீழ சுதந்திர சாசன தகவல்பரிமாற்றங்கள் தொண்டர்களால் இப்பகுதியில் வழங்கப்படவிருக்கின்றது.
மேற்குறித்த சந்திப்புக்களில் தமிழீழ சுதந்திர உருவாக்கத்திற்கான விளக்ககையேடு மற்றும் பொதுமக்களின் கருத்தறியும் கேள்விக்கொத்துகள் வழங்கப்படவிருக்கின்றன
தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான பணிகள் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில் தமிழர்கள் பரந்து வாழுகின்ற நாடுகளில் இதற்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தும் தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ம் நாளன்று தமிழீழ சுதந்திர சுதந்திர சாசனம் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமையவுள்ளதோடு அமெரிக்க மண்ணில் மே 15 - 18 திகதி வரை தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடாக இது இடம்பெறுகின்றது.
இந்நிலையில் பிரித்தானியா - ஜேர்மனி - பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பரப்புரைக்கூட்டங்கள் மற்றும் தகவல் பொதுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன.
மேற்குறித்த சந்திப்புக்களில் தமிழீழ சுதந்திர உருவாக்கத்திற்கான விளக்ககையேடு மற்றும் பொதுமக்களின் கருத்தறியும் கேள்விக்கொத்துகள் வழங்கப்படவிருக்கின்றன. பிரித்தானியா :
(04-05-2013) சனிக்கிழமை மாலை 6:30 மணி முதல்இரவு 9:30 மணி வரை Warden, Walthomstow Quaker Meeting House/1a Jewel Road, Walthomstow, UK, LONDON E17 4QUஎனும் இடத்திலும் (06-05-2013) திங்கட்கிழமை மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை Trinity Centre, First Floor Hall, East Avenue, East ham, London E12 6SGஎனும் இடத்திலும் ,பொதுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன.
,,,,ஜேர்மனி :
(05-05-2013) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11 மணிக்கு Oppelner str 130, 53119 Bonn எனும் முகவரியில் பொதுக்கூட்டம் இடம்பெறுகின்றது.
பிரான்ஸ் :
தமிழர்களின் வர்தக வலயத் தொகுதியான லாசப்பல் பகுதியில் மாலை 17:30 மணிமுதல் இரவு 20:00 மணி வரை தமிழீழ சுதந்திர சாசன தகவல்பரிமாற்றங்கள் தொண்டர்களால் இப்பகுதியில் வழங்கப்படவிருக்கின்றது.
மேற்குறித்த சந்திப்புக்களில் தமிழீழ சுதந்திர உருவாக்கத்திற்கான விளக்ககையேடு மற்றும் பொதுமக்களின் கருத்தறியும் கேள்விக்கொத்துகள் வழங்கப்படவிருக்கின்றன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக