இந்நிலையில் இலங்கையின் முக்கிய எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டணி கட்சியினர், இறுதி கட்டப்போரில் உயிர் நீத்த தமிழர்களுக்காக வவுனியாவில் ஒன்று கூடி நேற்று அஞ்சலி செலுத்தினர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்த போரை நினைவு தினமாக யாரும் அனுசரிக்கக்கூடாது.
அப்படி அனுசரித்தால் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கொழும்பு பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக