siruppiddy

6/6/13

13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிக்கின்றனர் -


 
புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என ஈழத் தமிழர்களின் சர்வதேச காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 சுயாட்சி அதிகாரங்களே தற்போதைய தேவை என தெரிவித்துள்ளது.
 வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
 ஐக்கிய இலங்கைக்குள் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடான தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச காங்கிரஸ் தெரிவித்துள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக