எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் தாம் பங்கேற்பது சரியான தீர்மானமே என்று பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் டேவிட் கெமரோன்இ தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக