மகிந்த அரசாங்கத்தின் கட்டளைகளை நிறைவேற்றாத மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.எஸ்.சரத் ரவிந்திர உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றப்பட்டுள்ளதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருடைய காலத்தில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்கள் மிகவும் மந்தகெதியில் இடம்பெற்றத்தை காரணம் காட்டியும், எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் இவரால் உரியமுறையில் செயற்படமாட்டார் என்பதனையும் கருத்தில் கொண்டு இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக