நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் மக்களுக்க நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
அதிகளவான அரசயில் வாதிகள் தேர்தல்காலங்களில் வளங்கும் வாக்குறிதிகளை நிறைவேற்றதவறுகின்றன இதனால் அதிகளவான மக்கள் தேர்தலில் நம்பிக்கையற்று போயுள்ளார்கள்.
இதனால் மக்கள் மனதில் ஜனநாயகம் குறித்து நம்பிக்கையின்மை காணப்படுவதாக கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக